Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1245
மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால் 
ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு 
நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன் 
நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.