Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :729
மாறத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.