Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1146
மாலொடு நான்கு வதனனும் காணா 

மலரடிக் கடிமைசெய் தினிப்பாம் 
பாலொடு கலந்த தேன்என உன்சீர் 

பாடும்நாள் எந்தநாள் அறியேன் 
வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை 

விளைவித்த வித்தக விளக்கே 
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் 

கடவுளே கருணையங் கடலே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.