Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1533
மாவென் றுரித்தார் மாலையிட்ட 

மணாளர் என்றே வந்தடைந்தால் 
வாவென் றுரையார் போஎன்னார் 

மௌனஞ் சாதித் திருந்தனர்காண் 
ஆவென் றலறிக் கண்ணீர்விட் 

டழுதால் துயரம் ஆறுமடி 
கோவென் றிருவேல் கொண்டாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.