மின்னும் நுணண்டைப் பெண்பெரும் பேய்கள் வெய்ய நீர்க்குழி விழுந்தது போக இன்னும் வீழ்கலை உனக்கொன்ற சொல்வேன் எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து பொன்உ லாவிய பூஉடை யானும் புகழ்உ லாவிய பூஉடை யானும் உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே