முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால் கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே