முன்னேசெய் வௌ;வினைதான் மூண்டதுவோ அல்லதுநான் இன்னே பிழைதான் இயற்றியதுண் டோ அறியேன் பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே