Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3089
முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த

முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து
அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்

தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ

டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட

வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.