Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1141
முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் 

முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன் 
என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் 

எய்தில னேல்உயிர்க் குறுதிப் 
பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் 

பேதையில் பேதைநான் அன்றோ 
கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே 

கடவுளே கருணையங் கடலே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.