Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3391
முன்னொடு பின்னும் நீதரு மடவார் 

முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் 

புணர்ப்பலால் என்புணர்ப் பலவே
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே 

எந்தைவே றியம்புவ தென்னோ
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் 

துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.