முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம் அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம் பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத் தாரா வரங்களெலாம் தந்து