முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ் அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே