மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி