Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3919
மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

மெய்யறி வானந்த விளக்கே 
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே 

கதிர்நடு வளர்கின்ற கலையே 
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப் 

பால்அர சாள்கின்ற அரசே 
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே   ஈ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.