மைப்படியும் கண்ணார் மயில்உழக்கச் செய்வாயோ கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ இப்படிஎன் றப்பபடிஎன் றென்னறிவேன் உன்சித்தம் எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே