மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத் தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள் போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன் பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே