யாதோ கனற்கண் யமதுதெர் காய்ச்சுகருந் தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை நாட்டாதார் வாய்க்கு நலம்