Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1909
யான்செய் தவத்தின் பெரும்பயனே 

யென்னா ரமுதே யென்றுணையே 
வான்செ யரசே திருவொற்றி 

வள்ளால் வந்த தென்னென்றேன் 
மான்செய் விழிப்பெண் ணேநீயாண் 

வடிவா னதுகேட் டுள்ளம்வியந் 
தேன்கண் டிடவே யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.