வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர் சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்