வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன் நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே - எஞ்சங் கரனே மழுக்கொள் கரனே அரனே வரனே சிதம்பரனே வந்து