வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள் அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் துன்பமெலாம் போன தொலைந்து