Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :892
வதன நான்குடை மலரவன் சிரத்தை
வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
நிதன நெஞ்கர்க் கருள்தரும் கருணா
நிதிய மாகிய நின்மலப் பெருமான்
சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்
தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
மதன இன்தமிழ் மாலையோ டணுபூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.