Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3759
வந்தருள் புரிக விரைந்திது தருணம் 

மாமணி மன்றிலே ஞான 
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் 

சுத்தசன் மார்க்கசற் குருவே 
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல 

தனிஅருட் சோதியை எனது 
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே 

செய்வித் தருள்கசெய் வகையே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 திருக்கதவந் திறத்தல் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.