Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1610
வன்சொற் புகலார் ஓர்உயிரும் 

வருந்த நினையார் மனமகிழ 
இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் 

என்நா யகனார் வந்திலரே 
புன்சொற் செவிகள் புகத்துயரம் 

பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன் 
தென்சொற் கிளியே என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.