வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும் கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றிஅப்பா உன்னுடைய வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ