வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின் பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம் துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம் என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே