வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர் நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங் கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே கலிநிலைத் துறை