Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2222
வருஞ்செல்லுள்() நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.