வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும் புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத் திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே() () நண்ணினனே - முதற்பதிப்பு, பொ சு, ச மு க