வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய் களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே