வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில் வள்ளிநா யகிதனைக் கவர்ந்த கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக் கருத்தனைக் கருதும்ஆ னந்த வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையைத் தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே திருச்சிற்றம்பலம் நாள் எண்ணி வருந்தல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்