வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே வஞ்ச வினைகள் எனைவிட் டோ டித் தலைவ ணக்கு தே எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே எனக்கும் உனக்கும்