Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3547
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற

மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ

என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்

தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை

ஈன்றவர் அறிவரே எந்தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.