Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2086
வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த

வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்

சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்

பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி

நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.