வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர் நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார் தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ