வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன் கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன் தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே