வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும் தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே