Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3252
வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.