வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக மால்நிகழ் பேதையேன் மதித்தி லேனையோ தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள் தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே