Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4721
வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன் 

மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும் 
தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும் 

சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர் 
ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே 

அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர் 
ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர் 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.