வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார் ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார் நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன் நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே