Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :389
வாழும்இவ் வூலக வாழ்க்கையை மிகவூம்
வலித்திடும் மங்கையர் தம்பால்
தாமும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
உதவூசீர் அருட்பெருங் குன்றே

திருச்சிற்றம்பலம்

 அன்பிற் பேதுறல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.