வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான் ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன் சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித் தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே