Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1045
விச்சை வேண்டினை வினையுடை மனனே 

மேலை நாள்பட்ட வேதனை அறியாய் 
துச்சை நீபடும் துயர்உனக் கல்லால் 

சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ 
பிச்சை எம்பெரு மான்என நினையேல் 

பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால் 
இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.