விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம் பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள் ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ