Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :131
விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்அ றாத்துயர்க் கடலுள் முழ்கியே
இயங்கி மாழ்குவேன் குலவும் போரி வாழ்
சாமி யேதிருத் தணிகை நாதனே
 போரி-திருப்போருர்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.