Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :895
விதியும் மாலுமுன் வேறுரு வெடுத்து
மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
பணைகொன் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.