விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே எனக்கும் உனக்கும்