வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே