விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வௌ;வினையேன் பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான் அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப் புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே